வட அயர்லாந்தை சேர்ந்த 18 வயது இளைஞனின் வங்கி கணக்கில் திடீரென 92 கோடி பணம் வைப்புச் செய்யப்பட்டதால் அவரின் குடும்பம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தன்னுடைய கணக்கில் உள்ள காசு தொகையை சோதனை செய்து பார்க்கும் போது தான் இவ்வளவு பெரிய தொகை தன்னுடைய வங்கி கணக்கில் இருப்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
வங்கியின் தவறால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக வங்கி சரியான நடவடிக்கைகளின் மூலம் இளைஞனின் வங்கி கணக்கில் சரியான அளவு பணத்தை செலுத்தி அனைத்தையும் சரி செய்துள்ளது.
வாழ்நாள் முழுவதும் கூறுவதற்கு தன்னுடைய மகனுக்கு ஒரு கதை கிடைத்து விட்டதாக அவரின் தாயார் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.