நேற்று வியாழக்கிழமை இரவு மிஹிந்தலை ரஜமஹா விகாரையை வழிபட வருவோர் தீப்பந்தத்துடன் விகாரைக்குள் வழிபட வருமாறு விகாராதிபதி அறிவிப்பினை விடுத்துள்ளார். குறித்த விகாரையில் 41 லட்சம் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின்சார சபை மின்சாரத்தைத் வியாழக்கிழமை பிற்பகல் துண்டித்துள்ளது. இதன் காரணமாக 50 பேர் கொண்ட வெளிநாட்டவரின் வருகையின் போது குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.