(மாதவன்)
இன்றையதினம் (04) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச செயலாளர் அ.அன்னராசா அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை வழங்கி இருந்தார்.
இச் சந்திப்பில் அவர் குறிப்பிட்டதாவது
2020 தொடக்கம் பல பொலிஸ் நிலையங்களில் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு 2024 இன்று வரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை எனவும்
உள்ளுர் இழுவைப்படகு சுருக்குவலை வெளிச்சம்பாச்சு டைனமட் படும்பு மின்குமிழ் வலை போன்ற சட்டவிரோத செயல்களை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சட்டம் இருக்கா இல்லையா இல்லையேல் எங்களிம் விட்டுவிடுங்கள் கடல் வளத்தை நாங்கள் பாதுகாத்துக்கொள்கின்றோம் என கூறியமையும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.