(செல்வன்)
யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாட்டுத் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொருளாதார வலுப்படுத்தல் மூலம் சமுதாய மீள் திறனை அதிகரித்தல் செயற்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இளையோர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
40 இளையோர் வரையில் இதில் பங்கேற்றனர்.
கலாநிதி ஆர்.புஷ்பகாந்தன் வளவாளராக கலந்துகொண்டார். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.