யாழ்.வடமராட்சி - பொலிகண்டிப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவால் இன்று (19) உயிரிழந்துள்ளார்.
பொலிகண்டி - ஆலடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்த விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.