(மாதவன்)
கிளிநொச்சி மாவட்டத்தின் சாரணிய ஆணையாளராக கடமையாற்றிய மு.பிரேம்குமார் கடந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக சேவையாற்றி அவரது சேவை காலம் முடிவடைந்தமையால் புதிய மாவட்ட ஆணையாளராக சி.விக்கினேஸ்வரனை, தலைமை சாரண ஆணையாளரான ஜனப்ரித் பெனான்டோ கிளிநொச்சி மாவட்ட சாரணிய ஆணையாளராக நியமித்து கடிதத்தை இன்று வழங்கி வைத்தார்.
புதிய மாவட்ட ஆணையாளர் பளை மத்திய கல்லூரியில் சிறந்த சாரணராக சேவையாற்றி, அரசதலைவர் விருதைப் பெற்று. அப்பாடசாலையை தேசிய ரீதியில் பல சாதனைகள் படைப்பதற்கு காரணமாக இருந்தவரும். அத்துடன் கிளிநொச்சி உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.