(யோகி)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை (16) கிளிநொச்சி உழவனூரில் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றதோடு முல்லைவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.