(மாதவன்)
2023/2024க்கான க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்த பின்னர் பாடசாலை சூழலைச் சிரமதானம் செய்து சுத்தப்படுத்தி தமது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர்.
இந்த செயற்பாடு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.