(மாதவன்)
எரிபொருள் இன்மை காரணமாக சம்மாந்துறையில் கரையொதுங்கிய இந்திய படகு!
நேற்று (16) மாலை இந்தியா - மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன் மகேஷ், இளங்கோவன் ரஞ்சித்குமார் ஆகிய மூன்று மீனவர்களும், அவர்களின் படகொன்றும் எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது.
மீனவர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.