(இனியபாரதி)
யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வும் சமூகப் பெரியோர்களின் மதிப்பளிப்பு நிகழ்வும் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் ஆளுநர் பி எஸ் எம் சால்ஸ் கலந்து கொண்டிருந்ததோடு மதிப்புக்குரிய விருந்தினராக இந்திய துணைத் தூதரகத்தின் கல்வி கலாசார பிரிவில் பொறுப்பதிகாரி ஸ்ரீ மனோஜ் குமார், 512 பிரிகேட் பிரிவின் அதிகாரி சுஜித் குலசேகர கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வில் ஸ்ரீ விமல் தேரர் நல்லை ஆதீனம் ஆறு திருமுருகன் அமரர் தோழர் இசைமணி நான் ராமநாதன் வைத்தியசூரி சே பரமசிவம் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை மேஜர் ஜெனரல் தர்ஷினி உதய குமாரர் கேட்டராஜ் கலாநிதி எம்பி நடராஜன் போன்ற பலரும் மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.