(ஆதவன்)
உயர்தர வகுப்புகளுக்கு கற்பிப்பதற்காக பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கும் நிகழ்வு அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் பி.ப. 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 400 பட்டதாரிகள் ஆசிரியர் நியமனத்துக்குள்
உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அழைப்புக் கடிதம் வடக்கு மாகாண கல்வி அமைச்சால் இன்று முதல் அனுப்பிவைக்கப்படவுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.