(மாதவன்)
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சிறப்பு பூசை மற்றும் தான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.
மேலும் நிகழ்வில் யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர்,இந்து மத குரு, சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.