(புதியவன்)
மாதம்பே வடக்கு முகுனுவடவன பிரதேசத்தில் இன்று (23) வியாழக்கிழமை தென்னை நார் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ பரவலினால் பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது குறித்த தொழிற்சாலையில் பல கோடி ரூபா பெறுமதியான தென்னை நார்கள் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் சிலவற்றை எந்தவித சேதமுமின்றி மீட்க முடிந்ததாகவும் மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.