(புதியவன்)
நாளை (24) கடற்கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளிலிருந்து போக்குவரத்து இடம்பெறமாட்டாது என யாழ் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.