(இனியபாரதி)
யாழ். நாக விகாரையின் வெசாக் தின நிகழ்வு(23) நேற்று மாலை நாகாவிகாரையின் விகாராதிபதி சிறி விமலதேரர் தலைமையில் பூசை வழிபாடுகள் நடைபெற்று விசாக் கூடுகள் திறந்து வைத்து தானங்கள் வழங்கி நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் பி.எச்.எம் சாள்ஸ் யாழ் பாதுகாப்பு படைகளின் தளபதி மேயர் யெனரல் சந்தன விக்கிரமசிங்க. வடமாகாண கடற்படைத்தளபதி ரியர் அட்மிரல் ரோகித அபயசிங்க பலாலி வான்படை தளபதி குறூப் கப்டன் சமிந்த கேரத் வடக்கு மாகாணதலைமைச் செயலர் லட்சுமணன் இளங்கோவன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.