(புதியவன்)
கடும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன பணிமனை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தலா 3 அடி கொண்ட 2 வான் கதவுகளும் தலா 2 அடி கொண்ட 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இன்றும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் பணிமனை அறிவித்துள்ளமை குறிப்பிடக்கது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.