(செல்வன்)
பௌத்தர்களின் புனித பெருநாளான வெசாக் பௌர்ணமி தினத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொதுமக்களுக்கான குளிர்களி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்று வருகின்றது.
இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளால் குளிர்களி வழங்கல் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும்பாடசாலை மாணவர்கள் எனப் பலருக்கும் குளிர்களி வழங்கப்பட்டது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.