(புதியவன்)
கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையொறின்றில் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென தீப்பரவல் ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீ பரவியதையடுத்து கொழும்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டு தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.