[புதியவன்]
கிராதுருக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராதுருகோட்டை பேரியல் சந்தியில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கிராதுருக்கோட்டை சேர்ந்த 82 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.