(இனியபாரதி)
யாழில் பனைத்திருவிழா எனும் தொனிப்பொருளில் சுழிபுரம் திருவடிநிலையில் நேற்றுக்காலை சிறப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு பனை சார் உணவு பொருட்கள் ,பனை சார் உரையாடல்,நாடகங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நிகழ்வில் அதிகளவான சுற்றுலாவிகள் கலந்து பயன் பெற்றார்கள் இதன் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.