(புதியவன்)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவற்றுள் 19 மரங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் முறிந்து விழுந்துள்ளதாகவும் இவ்வாறு மரங்கள் வீழ்த்ததால் பல பிரதேசங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.