(ஆதவன்)
வவுனியா மாவட்டத்தில் விசேட காணி நடுவர் சபையூடாக 238 காணிப் பிணக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையில் கடந்த 5 வருடங்களில் ஆயிரத்து 184 காணிப் பிணக்குகள் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுக்கு நீதிமன்றம், பொலிஸ், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களூடாக தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.