: முத்தயன்கட்டு, தண்ணிமுறிப்பு, மதவாளசிங்கன் மற்றும் ஏனைய சிறிய குளங்களில் இருந்து அதிகளவான நீர் வெளியேறுகின்றது. எனவே குளத்தின் கீழ் பகுதியில் இருக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், தங்கள் பிரதேசங்களில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம அலுவலர்களுக்கு அறிவித்து, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முல்லைத்தீவு
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.