(ஆதவன்)
எதிர்பார்க்கப்பட்ட - திட்டமிடப்பட்ட அளவுக்கு சவுக்கு மரங்கள் நடப்படவில்லை.
ஆனால், ஒப்பீட்டளவில் சவுக்கு மரங்களின் இருப்பு சற்று உயர்வாகவே பேணப்பட்டது.
இந்த நிலையிலேயே முல்லைத்தீவு கடற்கரைகளில் நடப்பட்டிருந்த சவுக்குமரங்கள் அண்மைக்காலமாக விறகுக்காகவும், தற்போது கிறிஸ்மஸ் அலங்காரங்களுக்காகவும் வகைதொகையின்றி அழிக்கப்படுகின்றன என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 2004ஆம் ஆண்டு சுனாமிப்பேரலை இடரையடுத்து, முல்லைத்தீவு கடற் கரைகளில் சவுக்கு மரங்களை நட்டுப் பராமரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
கடற்கரையிலுள்ள சவுக்கு மரங்கள் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதி காரிகள் இதுதொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.