இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஆரம்பமான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டியின் பத்து அணிகளுக்கான தரவரிசையில் தற்போது மாற்றம் ஏற்பட்டடுள்ளது.
அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி கலந்து கொண்ட 09 போட்டிகளில் 06 போட்டிகள் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது முதலிடத்தில் இடத்தில் உள்ளது.
எனினும், சென்னை அணி கலந்து கொண்ட 10 போட்டிகளில் 05 போட்டிகள் வெற்றி பெற்ற போதும் தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை அணி தரவரிசை பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தமை குறி ப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.