மாதவன்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மட்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் இரண்டாம் நாள் பங்குனித் திங்கள் பூசை வழிபாடுகள் இன்றுதிங்கட்கிழமை(25) கிருபானந்தக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.
இதன்போது அடியவர்கள் தங்களது நேர்த்திக் கடன்களையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
xzwr7g
d11w9s
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.