(ஆதவன்)
ஐந்து வருடங்களாக கோமாவிலிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தாயின் நகைச்சுவையைக் கேட்டு சிரித்தபடி கோமாவி லிருந்து விழித்தெழுந்துள்ளார்.
ஜென்னிஃபர் எனும் பெண் கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற சாலை விபத்தில் சிக்கிய தில் கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் ஜென்னிஃபரின் தாய் கோமா விலிருந்த தன் மகளிடம் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மெது வாகச் சிரித்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் நாளுக்கு நாள் மெதுவாக அவர் குணமடைய ஆரம்பித்துள்ளது அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.