யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும் நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிட மாகவும் கொண்ட லோகேஸ்வரி செல்லத்தம்பி நேற்று (17-03-2024) ஞாயிற்றுக் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - அன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பியின் அன்பு மனைவியும், தனலட்சுமி (ஓய்வு நிலை தேசிய கல்விநிறுவக யாழ். பிராந்திய இணைப்பாளர்), ஜெயலட்சுமி (கனடா), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் நவலட்சுமி (ஓய்வுநிலை அதிபர்), சுவர்ணலதா (அவுஸ்ரேலியா), யோகராணி (அவுஸ்ரேலியா), செல்விகா (விடுதிப்பொறுப்பு தாதிய சகோதரி, யாழ். போதனா வைத்தியசாலை), செல்வரூபன் (பணிப்பாளர், ஹம்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்) ஆகியோரின் அன்புத்தாயாரும், வில்வநாதன் (ஓய்வுநிலை அதிபர், தாதிய பயிற்சி கல்லூரி), ரகுமத் (கனடா), சந்திரகுமார் (ஓய்வு நிலை அதிபர்), அருட்செல்வன் (அவுஸ்ரேலியா), கலாநிதி பரமேஸ்வரன் (அவுஸ் ரேலியா), ஞானமதி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், எழினா (ஆசிரியை, புனித பத்திரிசியார் கல்லூரி) - சுதாகர் (சிரேஷ்ட விரிவுரையாளர், கணணி விஞ்ஞான பீடம், யாழ். பல்கலைக்கழகம்), Dr.விபுலன்- Dr.மகிழினி, Dr.கவினா- கேதீஸ், காமிலா-சுனில், ரசிக்கா-மயூரன், நதிக்கா, சுஜன்-நீதினி, சுஜானி (இலங்கை வங்கி, யாழ். 2ம் கிளை) - நிருஷன் (உதவிக்கல்விப் பணிப்பாளர், வடமாகாண கல்வித்திணைக்களம்), கஜன், ஷகிலன்-வைகரி, சுபன், வானதி, Dr.கஜனன், Dr.பாலகி, கவினன், யாதவன், சுரபி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், திரோஷன், கோபினா, பபிஷன், நிதிஷன், ஆதித்யன், ஆதவி, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும், காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சிவஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசரட்ணம், கோபாலபிள்ளை, தியாகராசா மற்றும் புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற வர்களான பொன்னம்மா, கமலாதேவி, கனகசுந்தரம், தங்கம்மா நாகேசு மற்றும் லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19-03-2024) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிதொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிபிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.
தகவல்:
குடும்பத்தினர்.
இறுதிக்கிரியைகள் 19-03-2024 அன்று 09:00 AM மணியளவில் நாவலடி ஒழுங்கை மானிப்பாயை இல் அமைந்துள்ள மானிப்பாய் பிபிலி இந்து மயானத்துக்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.