சொக்கலிங்கம் சண்முகலிங்கம்

மரண அறிவித்தல்

பிறப்பு

29 Mar 1950
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்

பிறந்த இடம் : அரியாலை நாவலர் வீதியைப்
வாழ்ந்த இடம் : அரியாலை நாவலர் வீதியைப்
இறப்பு

17 Mar 2024
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

சொக்கலிங்கம் சண்முகலிங்கம்

அரியாலை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட Starter Sun என அன்பாக அழைக்கப்படும் சொக்கலிங்கம் சண்முகலிங்கம் அவர்கள் நேற்று (17.03.2024) ஞாயிற்றுக்கிழமை காலமாகி விட்டார்.
 அன்னார் காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் - அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், பாக்கியலட்சுமி, அன்னலிங்கம், தருமலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம், ரஞ்சிதராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சுந்தரலிங்கம் மற்றும் கமலாதேவி, பிறேமளா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
  அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.03.2024) திங்கட்கிழமை இல.526, நாவலர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பி.ப 4.00 மணியளவில் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  
தகவல்:
குடும்பத்தினர்.
021 222 7628

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 18-03-2024 அன்று 04:00 PM மணியளவில் இல.526, நாவலர் வீதி இல் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

29 Mar 1950
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்

பிறந்த இடம் : அரியாலை நாவலர் வீதியைப்
வாழ்ந்த இடம் : அரியாலை நாவலர் வீதியைப்
இறப்பு

17 Mar 2024
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

சொக்கலிங்கம் சண்முகலிங்கம்

அரியாலை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட Starter Sun என அன்பாக அழைக்கப்படும் சொக்கலிங்கம் சண்முகலிங்கம் அவர்கள் நேற்று (17.03.2024) ஞாயிற்றுக்கிழமை காலமாகி விட்டார்.
 அன்னார் காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் - அன்னம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், பாக்கியலட்சுமி, அன்னலிங்கம், தருமலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம், ரஞ்சிதராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சுந்தரலிங்கம் மற்றும் கமலாதேவி, பிறேமளா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
  அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (18.03.2024) திங்கட்கிழமை இல.526, நாவலர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பி.ப 4.00 மணியளவில் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.  
தகவல்:
குடும்பத்தினர்.
021 222 7628

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 18-03-2024 அன்று 04:00 PM மணியளவில் இல.526, நாவலர் வீதி இல் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
718

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023
கனகசபை புலேந்திரன்
பிறப்பிடம்: தாவடியை
வதிவிடம்: கொக்குவிலை
மறைவு: 07-11-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.