(புதியவன்)
ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இச் சட்டத்தின் கீழ் யாரேனும் தங்களின் பாலினத்தை மாற்ற முயன்றாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாட்டின் மத உணர்வுகளை நிலை நிறுத்த உதவும் என சிலர் ஆதரித்தாலும், இது ஒரு பெரும் கரும்புள்ளி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.