(புதியவன்)
வவுனியாவில் க பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை நிலையமொன்றில் பரீட்சை மேற்பார்வையாளர் மாணவர்களிடமிருந்து பரீட்சை நிறைவடையும் நேரத்துக்கு 10 நிமிடங்கள் முன்னதாக பரீட்சையை நிறைவுறுத்த வலியுறுத்தி விடைத்தாள்களை சேகரித்துள்ளார்.
இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த பரீட்சை நிலையத்துக்கு பொறுப்பான மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் மாகாணத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் தயவால் அவர் மீண்டும் இன்று (07) பரீட்சை கடமைகளை தொடர்வதாக தெரியவந்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.