2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பான அரசிதழ் அறிவித்தல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்படவேண்டும். விண்ணப்பகாலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியுடன் நிறைவடைகிறது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.