புதியவன்.
காசாவின் அல் - ஷிஃபா மற்றும் கமல் அத்வான் ஆகிய மருத்துவமனைகளில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆறு பேரும் நீரிழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, காசாவில் தற்போது ஏற்பட்டுள்ள உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தராவிட்டால் நிலைமை மேலும் ஆபத்தாகக்கூடுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.