வவுனியா, ஓமந்தைப் பகுதியில் அரச பேருந்தும், கூலர் வாகனமும் நேற்றுக்காலை விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்துள்ளனர். யாழில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கூலர் ரக வாகனத்துடன், பின்னால் வந்து கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்துத் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.