ஆதவன்.
நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. பொருள்களில் விலைப்பட்டியல் இன்றிய விற்பனை, காலாவதிப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று அதிகாரசபையின் சிறப்பு விசாரணைப் பணிப்பாளர் சஞ்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.