(மில்லர்)
யாழில் (28)நேற்று நல்லிரவு இரண்டு மணியளவில் முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் மீது இனம் தெரியாத இரு நபர்களால் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடத்தக்கது.
வன்முறையில் ஈடுபட்ட இரு நபர்கள் குடி போதையில் இருந்ததாகவும் முச்சக்கர வண்டி ஓட்டுநரை தகாத வார்த்தைப்பிரயோகத்தில் அழைத்து அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டுச்சென்றாகவும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.