மகாத்மா காந்தியின் 155வது காந்தி ஜெயந்தி தினம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள காந்தி சிலையருகில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சரவணபவன்,முன்னாள் மாநகரசபை உறுப்பினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.