(ஆதவன்)
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையில் 300 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா (24)நேற்று எரித்தழிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்றத்தால் கடந்த வருடம் முடிவுறுத்தப்பட்ட வழக்குகளில் சான்றுப் பொருள்களாக பாரப்படுத்தப்பட்ட கஞ்சாப் பொதிகளே இவ்வாறு எரித்தழிக்கப்பட்டுள்ளன. சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் வைத்து அவை எரிக்கப்பட்டன.
DON'T POLLUTE THE AIR, PUT DOWN INTO THE EARTH. WITH WATER.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.