(எஸ்.அஷ்ரப்கான்)
"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட
2வயது சிறுமியான தாரா பிரேம்ராஜ்க்கு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் பாராட்டு நிகழ்வொன்று இடம்பெற்றது.
ஆளுநர் செந்தில் தொண்டமானால் அச்சிறுமிக்கு நினைவு சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்த சாதனைக்காக கடுமையாக உழைத்த அச்சிறுமியின் பெற்றோர்களும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.