76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு "பட்டினமும் சூழலும்" எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வானது பிரதேச செயலர் பொ.தனேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(02) திருகோணமலை நகராட்சி மன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், நகராட்சி மன்ற செயலர் மற்றும் உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.