முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் தருமபுரம் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மண்டபத்தில் சிறந்த முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் சாஸ் நிர்மலாநாதன், முன்னாள் வடமாகான கல்வி அமச்சர் குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வர்த்தக சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.