புதியவன்.
ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு - காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம்(13) இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு அல் அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையால் ஒன்றையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.